நாளைமுதல் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த தீர்மானம்!

தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தனியார் பேருந்து சேவை அத்துடன் நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு … Continue reading நாளைமுதல் தனியார் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த தீர்மானம்!